கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலம் தொடர்பான வரைபடம் தயாரித்துக்கொடுக்க தொப்பம்பட்டியை சேர்ந்த தமோதரன் என்பவரிடம் மாநகராட்சி பொறியியல் பிரிவு நில அளவை பிரிவில் கிளர்க்காக பணிபுரியும் விஜய் பத்மானந்த் என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தாமோதரன் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, தமோதரரிடம் இருந்து கிளர்க் விஜய் பத்மானந்த் லஞ்சப்பணத்தை வாங்கும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜய்பத்மானந்தை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தமோதரரிடம் இருந்து கிளர்க் விஜய் பத்மானந்த் லஞ்சப்பணத்தை வாங்கும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜய்பத்மானந்தை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.