தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ்அப் எண் அறிமுகம்


கோவை மாநகராட்சியில் தென்மேற்கு பருவமழை வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள  ஐந்து மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தவிர, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் உடனுக்குடன் அகற்றிவிடவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் - 8190000200 மற்றும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையம் எண் - 0422 2302323 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...