பைக்ரேஸ் வீரர்களுக்கு சுசுகியுடன் இணைந்து ஜே.கே. டயர் வழங்கும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த பைக்ரேஸ் வீர்ர்களை இருபது ஆண்டுகளாக இனங்கண்டு ஊக்கமூட்டி வருகிறது ஜே.கே. டயர் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இது நம்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பைக்ரேஸ் வீரர்களை உருவாக்கி உரமேற்றும் புதியபணி.



இந்திய மோட்டார் பந்தயக்களத்தில் புதுமைகளைப் புகுத்திய ஜே.கே.டயர், உலகின் முன்னணி நிறுவனமான சுசுகியுடன் கைகோர்க்கிற இந்த நிகழ்வு, இந்திய பைக்ரேஸ் களத்தில் தனித்துவமான தேசிய பைக்ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக அமையும். கடந்த 20 ஆண்டுகளில் எட்டமுடியாத இலக்கை இது எட்டியுள்ளது. 

இந்த போட்டிகள் பைக்ரேஸில் ஆர்வத்துடன் இந்தியாவின் மூலைமுடுக்கிலும் முயன்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பளித்து, அவர்களின் சாம்பியன் கனவை மெய்யாக்கும். 

ஏரத்தாள சர்வதேச பைக்பந்தய வீர்ர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் இப்பொழுதிருந்து நாங்கள் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம் என்கிறார் ஜே.கே.டயர்ஸ் மோட்டார்ஸ் போர்ட் தலைமை நிர்வாகி சஞ்சய்சர்மா. 

இருசக்கர மோட்டார் வாகன உலகில் தடம்பதித்த ஜே.கே.டயர்ஸ், மேலும் முன்னேறி பைக்ரேஸ் சாம்பியன்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பார்முலா ஒன் வீர்ர்களான நரேன்கார்த்திகேயன், கருண்சண்டாக், மற்றும் புதிய பாணியிலான வீரர் அர்ஜூன்மைனி ஆகியோர் ஜே.கே.மோட்டார் ஸ்போர்ட் ஆதரவால் உயர்ந்தவர்கள்.

ஜே.கே.டயர்ஸ் வழங்கும் சுசுகிஜிஜ்ஜர்கப் 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் இருபிரிவுகளாக நடைபெறும். 12 வயதிலிருந்து 16 வயதுடையோருக்கானது ஒருபிரிவாகவும், மற்றொன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியாக அமையும்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...