கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர்களுடன் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையர் (கணக்குகள்) செந்தில்குமார் ரத்தினம், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர்களுடன் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையர் (கணக்குகள்) செந்தில்குமார் ரத்தினம், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.