ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு


ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து கோவை மாநகரத்தை சுத்தப்படுத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

இதன் மூலம் கோவை மாநகராட்சி 100 மாணவர்களுக்கு ஸ்வாஷ் பாரத் திட்டத்தின் பயிற்சிகளை கற்க வாய்ப்பினை வழங்குகிறது. மாணவர்களை இத்திட்டத்தில் இணைப்பதின் மூலம் பள்ளி பருவம் முதலே மாணவர்களுக்கு தூய்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச் பாரத் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இதில் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் https://goo.gl/forms/IiFtiTMFuqTgAtkA2 என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...