கோவை, திருப்பூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கப்பட்டு பின்னர் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வியை தொடர நடவடிக்கை எடுப்பதோடு உயர் கல்வி பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 17 பேர் தேர்வு எழுதினர். இதில் 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து படிப்பதற்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:-

1) கே.கிறிஷ்டியன் - 419

2) இ.சுதேஷ் - 409

3) ஆர்.சரவணகுமார் - 404

4) பி.அகஸ்டின் ஆசீர்வாதம் - 390

5) எஸ்.வெண்ணிலா - 388

6) சி.ஹரிபிரியா - 381

7) எஸ்.லோகேஷ்வரன் - 377

8) ஜி.பவித்ரா - 363

9) பி.முத்துமாரி - 353

10) ரேஷ்மா - 335

11) எஸ்.சந்திர சேகர் - 332

12) எம்.நந்தினி - 324

13) ஆர்.காளீஸ்வரி - 306

14) ஆர்.பானு பிரியா - 285

15) பி.பூஜா - 275

16) என்.வசந்தகுமார் - 267

17) டி.கார்த்திக் - 231

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...