மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்- இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தாவே இன்று தில்லியில் உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.

1956-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தவர் அனில் மாதவ் தவே. இளைமைக் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து, பாஜக-வில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருந்தார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்தச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 60 வயதான அனில் மாதவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

மேலும், மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...