AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். உடன் பல்வேறு AIADMK நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி, வேளாண்மை கூட்டுறவு சங்க, ஓட்டுநர் அணி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இணைந்தனர்.


Coimbatore: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எட்டிமடை A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவர் கட்சியில் சேர்ந்தார்.




சண்முகத்துடன் பல்வேறு AIADMK நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களில் கண்டியப்பன் செட்டிபாளையம் பேரூராட்சி கழக செயலாளர், பாலு முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைச் செயலாளர், C. கதிர்வேல் விவசாய சங்க மதுக்கரை இணை செயலாளர் ஆகியோர் அடங்குவர்.




மேலும் SMN நாகமாணிக்கம் அமைப்புசாரா ஓட்டுநர் அணி கிணத்துக்கடவு ஒன்றியம், SMN வரதராஜ் கிணத்துக்கடவு அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, செந்தில்குமார் கிளைக் கழக செயலாளர் சொலவம்பாளையம், ஆனந்த் ஒன்றிய தலைவர் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆகியோர் இணைந்தனர்.




அதேபோல் ஸ்டான்லி கோவைப்புதூர் 90வது வார்டு இளைஞர் அணி, ABT மணி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்ளிட்ட பல்வேறு AIADMK நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்றார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...