கோடை சீசனையொட்டி உதகை ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி ரோஜா கண்காட்சி துவக்கம்

உதகையில் ரோஜா பூங்கா வரும் 13ம் தேதியன்று துவங்கும் என உதகை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த ரோஜா கண்காட்சிக்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகைதருவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ரோஜா பூங்கா இந்த வருடம் வரும் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 



இப்பூங்காவில், 4000 ரகங்களில் மொத்தம் 25000 ரோஜா செடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்கள் கவரும் வகையில் இவை அனைத்திலும் தற்போது மலர்கள் மலர்ந்துள்ளன.



இது தவிர, மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது என தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.



Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...