கோடை சீசனையொட்டி உதகை ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி ரோஜா கண்காட்சி துவக்கம்

உதகையில் ரோஜா பூங்கா வரும் 13ம் தேதியன்று துவங்கும் என உதகை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த ரோஜா கண்காட்சிக்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகைதருவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ரோஜா பூங்கா இந்த வருடம் வரும் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 



இப்பூங்காவில், 4000 ரகங்களில் மொத்தம் 25000 ரோஜா செடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்கள் கவரும் வகையில் இவை அனைத்திலும் தற்போது மலர்கள் மலர்ந்துள்ளன.



இது தவிர, மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது என தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...