நான்காவது நாளாக மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சேவை ரத்து!

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் தடத்தில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் பாதைகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றது. நான்காவது நாளாக இப்பணிகள் நடைபெறுவதால், கோடை விடுமுறையில் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணிகள் முழுமையாக முடிவடையாததால், இன்றும் மலை ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...