மத்திய அரசின் இந்தி திணிக்கும் கொள்ளகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியும் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்ப்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வரும் மே 15-ம் தேதி இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வரும் மே 15-ம் தேதி இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.