வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். முன்னதாக அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய இவரை, உள்ளூர் பிரமுகர்கள் வரவேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் சென்னை அரக்கோணம் பகுதியில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றினார்.

வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக இருந்த விநாயகம் சென்னை பகுதிக்கு பணி மாறுதலாக சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம், இன்று பொறுப்பேற்றார்.

புதிய ஆணையாளர் ரகுராமுக்கு நகராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...