கோடக் மகிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் "811"

வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் கோடக் மகிந்திரா வங்கியின், 811 என்னும் வித்யாசமான எண் கைபேசி மூலம் முழுமையான சேவையை வழங்கும் டிஜிட்டல் வங்கியியல் திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குச் சிந்தனையில் உதித்த டிஜிட்டல் நியூ இந்தியாவின் 811 வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும், ஜீரோ கட்டணங்களுடன் ஜீரோ கையிருப்பு சேமிப்புக் கணக்கை 811 வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குக் கையிருப்புத் தொகையின் மீது ஆண்டுக்கு 6 சதவிகிதம் வட்டி பெறலாம். 811 மூலம் கோடக் தனது வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தி நிறைவான சேவைகளை வழங்கும். 



இந்தியா முழுவதும் சுமார் 700 இடங்களில் முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா கணக்கைத் துவங்கும் அனுபவத்தை 811 வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியியல் செயலியான கோடக் கைபேசி வங்கியியல் செயலி மூலம் 5 நிமிடங்களில் எங்கிருந்தும், எந்நேரமும் கணக்கைத் துவங்கலாம். கைபேசி மூலம் கணக்கைத் துவங்க ஆதார் அடிப்படையிலான ஓடிபி சான்றளிக்கப்பட்ட செய்முறையை முதன் முதலில் கோடக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 811 துவங்கவும், இயக்கவும், ஆதார் மற்றும் பான் எண்கள் மட்டுமே போதும்.

கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இப்போது 811 கிடைக்கும். கோடக் கைபேசி வங்கியியல் செயலிக்கு **811 மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகக் கைபேசியில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இதுகுறித்து கோடக் மகிந்திரா வங்கி முதன்மை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், கைபேசியில் மிகச் சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் 811 வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களும், ஜீரோ கட்டணங்களுடன் கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கை வழங்கும் முழுமையான சேவை ஆகும். சேமிப்புக் கணக்கு கையிருப்பின் மீது 6 சதவிகிதம் வட்டியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...