பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவின் 20வது தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு.

தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கபட்டுள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா குற்றசாட்டு.

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கட்டுமான துறை கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர். கட்டுமான துறையில் சில சிக்கல் ஏற்பட்டால் பல்வேறு அரசு துறைகளை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால தாமதம் மற்றும் நேரம் விரயமாவதாகவும் கூறியவர்கள் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



மேலும் ஒற்றை சாளர முறையை கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தினர்.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் ஆற்று மணலை தவிர்த்து கட்டுமான தொழிலில் செயற்கை மணலை அதிகம் உபயோகிக்கபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் ஆற்று மணல் விலையை ஒப்பிடும்போது செயற்கை மணலின் விலை குறைவு என தெரிவித்தவர்கள் மணலின் தரத்தை அரசு உறுதி செய்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது மஹாராஷ்ட்ரா,கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணல் தவிர்த்து செயற்கை மணல் மூலமே கட்டுமான தொழில் நடைபெறுவதால் இயற்கை வளம் பாதுகாக்கபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான துறையில் திறன்மிகு தொழிலாளர் பற்றாகுறை நிலவுவதாக தெரிவித்தவர்கள் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறினர். இன்று மாலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவு 20வது தலைவராக ராஜவேல் அவர்களும் துனை தலைவராக சின்னசாமி,செயலாளராக சிவராஜன்,துனை செயலாளராக பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய தலைவர் விஜய ராகவ ரெட்டி பதிவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...