கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.230 வரை விற்பனை

கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை கடந்த இரு நாட்களில் கிலோ ரூ.160லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது எலுமிச்சம்பழ வரத்து குறைந்துள்ளதால், நேற்று (செப்டம்பர் 5) ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.

Newsletter

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...