கோவை மத்திய சிறையில் வ.உ.சி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கும், செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (05.09.2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கும், அவர் சிறையில் இருந்தபோது இழுத்த செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...