வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா

சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், KPA பவுண்டேஷன் நிறுவனர் கலைமணி தேவி காந்திமதி, அன்பரசி, பேராசிரியர் மாலதி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...