குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவராம்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 



இரவு நேரங்களில் மது அருந்துவோர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பெண்கள் சாலையில் நடக்கக் கூட முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆவராம்பாயைம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடை பணியினை தடக்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...