கோவையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த பாஜகவினர்

கோவை கவுண்டம்பாளையம் P&T காலனியில் 30 ஆண்டுகளாக உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை பாஜக, RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் P&T காலனி பகுதியில் பொது இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமைந்துள்ள மகிஷாசுர மர்த்தினி ஆலயத்தை மாநகраட்சி அதிகாரிகள் இன்று (31.7.24) அகற்ற முயன்றனர்.



இந்த செய்தி அறிந்ததும், பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார், கவுண்டம்பாளையம் மண்டல் தலைவர் காண்டீபன் பால்பாண்டி, பாஜக நிர்வாகிகள், RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலை அகற்றுவதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர் அங்கிருந்தவர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...