கேரள வெள்ளப் பாதிப்பு: கோவை மாநகராட்சி மீட்பு உபகரணங்களை அனுப்பி வைத்தது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் மீட்பு வாகனங்கள் மற்றும் குளிர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


Coimbatore: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயமுத்தூர் மாவட்டத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகளை (Freezer Box) மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் நேற்று (30.07.2024) நள்ளிரவு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, துணை ஆணையர் க. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி கேரளாவின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த உதவி, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...