உலகில் முதன் முறையாக ரோபோட்டிக் விப்பிள் மூலம் 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றம்: ஜெம் மருத்துவமனை சாதனை


கோவை ஜெம் மருத்துவமனையில் கோவையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 'ரோபோட்டிக் விப்பிள்' எனப்படும் அதி நவீன சிகிச்சை மூலம் ரோபோக்களை பயன்படுத்தி செய்யபட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் 'ரோபோட்டிக் விப்பிள்' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனை என்ற சாதனையை ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.



இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைமை  மருத்துவர் பழனிவேல் கூறுகையில், 'இந்த கணைய அறுவை சிகிச்சை மூலம் ஜெம் மருத்துவமனை மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் குறைந்த நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடியும். தற்போது 'ரோபோட்டிக் விப்பிள்' மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்' என்றார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...