இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா

கோவை இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் சன்னதியில் கும்மியடித்து பக்தி பாடல்களை பாடினர்.


Coimbatore: கோவை இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முளைப்பாரி போடுவதற்கு தேவையான மூன்று வகையான தானிய வகைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கோவிலுக்கு வழங்கினர்.



பின்னர், பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதியில் ஒன்று கூடி கும்மியடித்து பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...