கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாணவர்கள் கிளிகளை விடுவித்தனர்

கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர். வன அதிகாரி ராமசுப்பிரமணியம் சிகிச்சை பெற்ற 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் விடுவிக்க வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடகோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 24) தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். இந்த வருகையின் போது, மாணவர்கள் பறவைகளை கூண்டில் வைத்து அடைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...