சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் 51,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் 2,680 ரூபாய் குறைந்துள்ளது.


Coimbatore: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போதைய விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக பலரும் கருதுகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...