கோவை துடியலூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் (நிசாகந்தி) பூத்துள்ளது. அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.


Coimbatore: கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் என்னும் நிசாகந்தி பூ பூத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த அற்புதமான பூவிற்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். பிரம்ம கமலம் பூத்துள்ளதை அறிந்த பலரும் அதனை நேரில் பார்க்க வருகை தந்தனர்.



பிரம்ம கமலம் என்றும் அழைக்கப்படும் நிசாகந்தி பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூ இரவு நேரத்தில் மட்டுமே மலர்வதால் இதனை காண பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய தாவர இனம் பூத்துள்ளதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...