கோவை துடியலூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் (நிசாகந்தி) பூத்துள்ளது. அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.


Coimbatore: கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் என்னும் நிசாகந்தி பூ பூத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த அற்புதமான பூவிற்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். பிரம்ம கமலம் பூத்துள்ளதை அறிந்த பலரும் அதனை நேரில் பார்க்க வருகை தந்தனர்.



பிரம்ம கமலம் என்றும் அழைக்கப்படும் நிசாகந்தி பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூ இரவு நேரத்தில் மட்டுமே மலர்வதால் இதனை காண பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய தாவர இனம் பூத்துள்ளதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...