கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவு 25.25 மி.மீ பதிவு: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

கோவை மாவட்டத்தில் சோலையாரில் அதிகபட்சமாக 140 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 16 வரை பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விவரங்கள் பின்வருமாறு: சோலையார் - 140 மி.மீ, சிறுவாணி அடிவாரம் - 95 மி.மீ, மாக்கினாம்பட்டி - 88 மி.மீ, பொள்ளாச்சி - 66 மி.மீ, ஆழியார் - 49 மி.மீ, ஆனைமலை - 39 மி.மீ, மேட்டுப்பாளையம் - 33.50 மி.மீ.

மேலும், வேளாண் பல்கலைக்கழகம் - 11.20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் - 1.80 மி.மீ, அன்னூர் - 2.40 மி.மீ, கோவை தெற்கு - 2.50 மி.மீ, சூலூர் - 11 மி.மீ, வாரப்பட்டி - 15 மி.மீ, தொண்டாமுத்தூர் - 5 மி.மீ, மதுக்கரை தாலுக்கா - 5 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் - 3 மி.மீ, கிணத்துக்கடவு - 13 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.25 மி.மீ என பதிவாகியுள்ளது. இந்த மழை விவரம் ஜூலை 15 முதல் ஜூலை 16 காலை வரை பதிவான அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...