கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு இன்று (04.07.2024) மாற்றப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்கள் இன்று (04.07.2024) சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS தலைமையேற்று மேற்கொண்டார்.

கடமான்களை வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS, உதவி ஆணையர் செந்தில்குமரன், வன கால்நடை அலுவலர் சுகுமார், வன சரகர் திருமுருகன், மாநகராட்சி கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பல மாநகராட்சி அலுவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...