அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது- பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன்

அண்ணல் அம்பேத்கரின் இன்று 127-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை இந்திய உணவுக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடிய டாக்டர். அம்பேத்கர் பெயரில் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் டாக்டர். அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகின்றது எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...