கோவையில் மாலையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!


கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் மழை பெய்தது.

ஆனாலும் வெப்பம் தனியாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று மாலை கோவை மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் வடவள்ளி,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம்,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால் சற்றே வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.எனினும் இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் எனவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...