காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகள் மூடல் – கோவை மாநகராட்சி நடவடிக்கை

ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது ஆபத்து என்று நேற்று சிம்ப்ளிசிட்டி தெரிவித்திருந்தநிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி இன்று கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்புறத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் தற்போது உரிய முறையில் மூடப்பட்டுள்ளன.



ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது பற்றி நேற்று மாலையில் சிம்ப்ளிசிட்டி தெரிவித்தது. எச்சரித்த சிறிது நேரத்தில் ஒரு பெண் அதில் தவறி விழுந்தார். பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...