கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியில் நாளை மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


Coimbatore: கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நாளை (19.06.2024) மின்தடை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


இந்த தடை செயல்பாடு கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், வீரப்பகவுண்டனுார், சிங்கராம்பாளையம், சிங்கயன்புதுார், நெ.10 முத்துார், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், தாமரைகுளம், சொலவம்பாளையம், தேவரடிபாளையம், கோதவாடி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நகர், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, ஜமீன்கோட்டாம்பட்டி, நல்லுார் பகுதிகளில் அமலில் உள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...