கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியில் நாளை மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


Coimbatore: கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நாளை (19.06.2024) மின்தடை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


இந்த தடை செயல்பாடு கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், வீரப்பகவுண்டனுார், சிங்கராம்பாளையம், சிங்கயன்புதுார், நெ.10 முத்துார், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், தாமரைகுளம், சொலவம்பாளையம், தேவரடிபாளையம், கோதவாடி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நகர், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, ஜமீன்கோட்டாம்பட்டி, நல்லுார் பகுதிகளில் அமலில் உள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...