கோவை அஞ்சல் கோட்டத்தில் ஜூன் 25 அன்று அஞ்சல் குறைதீர் கூட்டம்..!

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறும். வாடிக்கையாளார்கள் தங்கள் புகார்களை முன்னரே தெரிவிக்க வேண்டும்.


Coimbatore: கோவை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. 

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், தங்களது புகாா்களை வாடிக்கையாளா் சேவை மையம், கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் சாலை, கோவை - 641001 என்ற முகவரிக்கு ஜூன் 21-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், பதிவு எண், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். 

கடிதத்தின் மேலுறையில் ‘அஞ்சல் குறைதீா் கூட்ட புகாா்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளா்கள் ஜூன் 25-ஆம் தேதி, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...