தாராபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை புரிந்தனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாம் பக்ரீத் விழாவையொட்டி தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜமாத் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள், முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்லாஹ்விடம் தொழுகை செய்தும், துவா செய்தும் தியாக திருநாளாம் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.



தொழுகையின்போது சகோதரத்துவம், சமத்துவம் வளர்க்கவும், வறுமை நீங்கி மழை பொழியவும் தொழுகையை மேற்கொண்டனர். பின்னர் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...