கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பின் சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையில் ஈடுபட்டனர்; குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் கூடிய மக்கள் தியாகத்தை நினைவுகூறி வெகு சிறப்பாக கொண்டாடினர்.


கோவை: இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.



அதன்படி கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகம் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்.

இதையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் ஜாக் அமைப்பின் சார்ப்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.



இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து இருந்தனர்.

பின்னர் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...