முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் இன்று ஜூன்.15 வந்தடைந்தார். முதல்வரை தமிழக அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் ஆ.ராசா எம்பி, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.



தொடர்ந்து கார் மூலம் தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்கொடிசியாவில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...