உக்கடம் மேம்பாலத்தில் நடைபெறும் இறுதி கட்ட பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோயம்புத்தூர் உக்கடம் மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜூன் 14 அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் உக்கடம் ஆத்துபாலம் இடையேயான மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிரு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஜூன்.14 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...