கோவையில் காய்கறிகளின் விலை உயர்வு - ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், கேரட் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும், வெள்ளரி ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது.


கோவை: கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கோவை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து.

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம்-ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது. இதேபோல்,

கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரி ரூ.30, முள்ளங்கி ரூ.50, பீட்ரூட் ரூ. 50, வெண்டை ரூ.60, காலிபிளவர் ரூ.50, மிளகாய் ரூ.100, பாகற்காய் ரூ.80, புடலங்காய் ரூ.40, முருங்கை ரூ.100, தக்காளி ரூ.60, உருளை கத்தரிக்காய் ரூ.40, வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.80, சேம்பு ரூ.80, இஞ்சி ரூ.160, அரசாணிக்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...