வால்பாறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் முகாமில் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று ஜூன்.13 நடைபெற்றது. வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

மொத்தம் 70 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் சந்திரமோகன், வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...