கோவை மாநகராட்சி வாகனத்தில் தெரியும் தவறான பெயர் - திருத்தம் செய்ய கோரிக்கை

கோவை மாநகராட்சியின் புதிய வாகனத்தில் 'கோயம்புத்தூர்' என்பதற்கு 'கோம்புத்தூர்' என தவறுதலாக எழுதியதை திருத்த தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சியின் சமீபத்திய வாகனம் பெயரிடல் தவறில் இருந்து பெரும் சர்ச்சையை உண்டு படுத்தியுள்ளது. குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட புதிய வாகனத்தில், 'கோயம்புத்தூர்' மாநகராட்சி பதிலாக 'கோம்புத்தூர்' என தவறாக எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரம் அறிந்த கோவையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், வாகனத்தின் மீது போடப்பட்ட தவறான பெயரை உடனடியாக திருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த புகார் மாநகராட்சிக்கு விடுக்கப்பட்டதும், நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

மேலும், வாகனங்களில் பெயர் போடும் போது தவறுகள் ஏற்படாது என கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...