கோவையை பசுமை நிறந்த பகுதியாக மாற்றுவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

40/40 என்று முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.


Coimbatore: கோவை அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதுளி அமைப்பின்21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சுவாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 40/40 என்ற முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம்.தொடர்ந்துஉழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அதேபோல, திமுக ஆட்சியில் ஒரு கோடி பனை விதையை நட்டு அதை பராமரித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 23.8% வனப்பரப்பை 33 % அதிகபடுத்துவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும் கோவையை பசுமை நிறந்த பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.

மேலும், நொய்யல் நதியை இந்த அரசு மீட்டெடுக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிப்போம் எனத்தெரிவித்த அவர், இளைஞர்கள் அரசியலை புரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...