மேட்டுப்பாளையம் நகராட்சியில் இலவச அமரர் ஊர்தி சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமூக நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவையை ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவை இன்று ஜூன்.13 அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் துவக்கப்பட்டது.



இதில் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்தி சேவையை துவக்கி வைத்தார். இதில் நந்தவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...