கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி – ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஷொரணூா்-கோவை ரயில் (எண்:06458) ஜூன் 14-இல் ஷொரணூா்-போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-ஷொரணூா் ரயில் (எண்: 06459) போத்தனூா்-ஷொரணூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-கோவை ரயில் (எண்: 06817) மேட்டுப்பாளையம்-வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06010) வடகோவை-மேட்டுப்பாளையம் இடையே மட்டும் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...