கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கோவை மதுக்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 11 மற்றும் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி, கமரூனிஷா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்தார்.



இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் சிவாஜி ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனிஷா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்குபரிந்துரைத்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் கமரூனிஷா நேற்று ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...