வால்பாறையில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளின் திறப்பு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...