மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியேற்றிய தேர்த்திருவிழா ஜூன் 9 அன்று தொடங்கியது, தேர்பவனி 16ஆம் தேதி நடைபெறும்.


கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் செயல்பட்டு வரும் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று ஜூன்.9 கொடியேற்றத்துடன் தொடங்கியது.



காலை 10 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நடத்தினார்.

தேர்பவனி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அருட்பணி ஹென்றி லாரன்ஸ், அருட்சகோதரிகள், பங்கு குழுக்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...