பொள்ளாச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடக்கம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டபோது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 10, 2024 முதல் திங்கள் கிழமை தோறும் நடைபெறும்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் (18.03.2024 முதல் 03.06.2024 வரை) நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், எதிர் வரும் 10.06.2024 முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் (அரசு விடுமுறை நீங்கலாக) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...