உடுமலை அருகே ஏரிபாளையத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயிலிலில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்களுக்கு நல்ல வாழ்வியல் நடைமுறைகளை எடுத்துரைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம்அறிவு திருக்கோயிலிலில்உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்கள் நல்வாழ்வுக்கு பல நல்ல வாழ்வியல் நடைமுறைகளை விளக்கி கூறினார்.



மேலும் நிகழ்ச்சியில் உண்ணும் முறை, உடற்பயிற்சி யோகா மூலம் நோயிலிருந்து விடுபடவும், நோய் வராமல் பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்ற வழிகாட்டியும்,இனிமா எடுத்துக் கொள்ள கொள்வது குறித்தும் நடைமுறை விதிகள் பற்றி கூறினார். மேலும் கண் தூய்மைக்கு கண் குவளை பயன்பாடு செயல்முறை செய்துகாண்பிக்கபட்டது.

தானிய உணவுகள், பாரம்பரிய உணவுகள் எந்த காலங்களில் எடுத்துக் கொள்வது போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை கூறி விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறிவித்திருக்கோவில் தலைவர் ஆடிட்டர் ராஜாராம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி, ராஜதுரை, ஆடிட்டர் கண்ணன் மற்றும்200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...