உடுமலை அருகே ஏரிபாளையத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயிலிலில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்களுக்கு நல்ல வாழ்வியல் நடைமுறைகளை எடுத்துரைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம்அறிவு திருக்கோயிலிலில்உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்கள் நல்வாழ்வுக்கு பல நல்ல வாழ்வியல் நடைமுறைகளை விளக்கி கூறினார்.



மேலும் நிகழ்ச்சியில் உண்ணும் முறை, உடற்பயிற்சி யோகா மூலம் நோயிலிருந்து விடுபடவும், நோய் வராமல் பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்ற வழிகாட்டியும்,இனிமா எடுத்துக் கொள்ள கொள்வது குறித்தும் நடைமுறை விதிகள் பற்றி கூறினார். மேலும் கண் தூய்மைக்கு கண் குவளை பயன்பாடு செயல்முறை செய்துகாண்பிக்கபட்டது.

தானிய உணவுகள், பாரம்பரிய உணவுகள் எந்த காலங்களில் எடுத்துக் கொள்வது போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை கூறி விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறிவித்திருக்கோவில் தலைவர் ஆடிட்டர் ராஜாராம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி, ராஜதுரை, ஆடிட்டர் கண்ணன் மற்றும்200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...