கோவை மருதமலை அருகே உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தாயை பார்த்து வேதனையுடன் அருகிலேயே நின்றிருக்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கி மருத்துவக்குழுவினர் பார்த்து வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலை அடிவார பகுதியில் இன்று மே.30 வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்து, பழங்கள் கொடுத்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், தாயை பார்த்து வேதனையுடன் நிற்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...