காரமடையில் சாலை பழுதால் விபத்து ஏற்படும் அபாயம் - சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆய்வு

காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த இடத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம், காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



இதனை ஏற்கனவே நெடுஞ்சாலை துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மே.30 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...