கோவையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை

2013-ஆம் ஆண்டு கோவை போத்தனூரில் 16 வயது சிறுவன் கொலையில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணபாபு நேற்று கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கினார்.


கோவை: கோவையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி திருப்பூரைச் சோ்ந்த 16 வயது சிறுவனை, கோவை போத்தனூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இரண்டு போ் சோ்ந்து கொலை செய்து எரித்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...